(புதுப்பிக்கப்பட்ட செய்தி)
அப்புத்தளையில் விபத்துக்குள்ளாகியுள்ளது,விமானப் படை ஹெலிகொப்டரே. 4 பேர் பலியாகியுள்ளனர்.
(முந்தைய செய்தி)
அப்புத்தளை நகரிற்கு அருகிலுள்ள பிரதேசத்தில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (03) காலை இடம்பெற்ற குறித்த விபத்தை அடுத்து, அப்பகுதியில் இரு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த ஹெலிகொப்டர் தனியாருக்கு சொந்தமானது என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
Post a Comment
Post a Comment