#WPC லைலா பக்கீரின் ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட்டது


#TKS MalwanaPlus.

இலங்கை பொலிஸ் சேவையில் முதலில் இணைந்த மலே பெண்ணும்
பெண்கள் பொலிஸ் பிரிவில் இரண்டாவதாக இணைந்த பெண் அதிகாரியுமான லைலா பக்கீர் January 01, 2020 அன்று காலமானார்.

அன்னாரின் ஜனாஸா Jan 02, 2020 அன்று11 மணியளவில் பொலிஸ் அரச மரியாதையுடன் தெஹிவல ஜும்மா மஸ்ஜிதில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.