தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் பெய்து கொண்டிருக்கும் மழையானது எதிர்வரும் 4 அல்லது 5 தினங்களுக்கு இடையிடையே பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்வரும் 19ம், 20ம், 21ம் திகதிகளில் இந்த மழையானது சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
திருகோணமலை மாவட்டத்திலும் மழை நான்கு அல்லது ஐந்து தினங்களுக்கு தொடர்வதுடன் 19ம், 21ம் திகதிகளில் மழையானது சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
K. Sooriyakumar
Meteorology Department
Meteorology Department


Post a Comment
Post a Comment