பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் தொலைப்பேசி உரையாடல்களில் ஈடுபட்ட நீதிபதிகளிடம் தாமதமின்றி வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு குற்றவியல் பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.
(பின்னிணைப்பு - 7.58 pm) இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சட்டத்தரணி ஆஷா கஹவத்தவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு குற்றவியல் பிரிவினருக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.
(பின்னிணைப்பு - 7.58 pm) இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சட்டத்தரணி ஆஷா கஹவத்தவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு குற்றவியல் பிரிவினருக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment
Post a Comment