"சமாதானத்திற்கான தூதுவர்கள்"


உலக சாரணர் இயக்கத்திற்கான.ஆசிய பசுபிக் பிராந்திய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவட்ட இணைப்பாளர்களுக்கான வதிவிட பயிற்சி கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றது.


அமைப்பின் பிராந்திய பணிபாளர்,இலங்கை சாரணர் சங்கத்தின் தலைவர் ஆகியோரினால் அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கத்தின் மாவட்ட இணைப்பாளரும், உதவி மாவட்ட ஆணையாளருமான எம்.எப்.றிபாஸ்க்கு "சமாதானத்திற்கான  தூதுவர்கள்" எனும் சான்றிதழ்,பதக்கம்,என்பன வழங்கி வைப்பதையும் வெளிநாட்டு சாரண தலைவர்களையும் காணலாம்