பதிவு செய்க


இம்மாதம் 10 ஆம் திகதிக்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்கள், எதிர்வரும் 01 ஆம் திகதிக்குள் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.. இல்லையெனில் கைதுசெய்யப்படுவர் - பொலிஸ் மா அதிபர் #lka #Srilanka