காப்பாற்றப்பட்டது April 13, 2020 கரைக்கு வந்த முதலையைக் காப்பதற்காக, பொது மக்களின் உதவியுடன் அதனைக் கைப்பற்றிறுள்ளனர் கடற்படையினர். பின்னர், குறித்த முதலையானது, வன விலங்கு அதிகாரிகளை அழைத்து, ஒப்படைக்கப் பட்டுள்ளது. காலி. கின்தோட்டைப் பிரதேசத்தில் இது ஒப்படைக்கப் பட்டுள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment