அக்கரைப்பற்று நுாறுல் ஐய்ன் ஆசிரியை காலமானார்


அக்கரைப்பற்று -05ம் குறிச்சியைச் சேர்ந்த நுாறுல் ஐய்ன் ஆசிரியை காலமானார். இவர் ஆப்தீன் ஆலிம் அவர்களின் அன்பு மகளும் கலீல் (காணிப் பதிவாளர்) அவர்களின் அன்பு மளைவியும், சட்டத்தரணி சமீம் அவர்களின் மாமியுமாவார்.
ஜனாசா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.