மீளத் திறப்பு June 23, 2020 கடந்த 2 மாதங்களின் பின்னர் வெலிசறை கடற்படை முகாம் மீளத் திறக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதன் விளைவாக, வெலிசறை கடற்படை முகாம் கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி மூடப்பட்டது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment