பல்கலை மாணவி ஒருவருக்கு கொரொனா


 




ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக Faculty of Management 3ம் வருட மாணவிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர் பாணந்துற பகுதியைச் சேர்ந்தவர்.