ஒடுக்கப்பட்ட மக்களின் நாதமானார்,#டொமினிக் ஜீவா


 


இலங்கையின் மல்லிகை இதழாசிரியர் டொமினிக் ஜீவா தமது 94 வது வயதில் இயற்கை எய்தினார்.இவருக்கு எமது www.ceylon24.com குழுமம் தமது கண்ணீரைக் காணிக்கையாக்குகின்றது.


டொமினிக் ஜீவா (Dominic Jeeva, பிறப்பு: சூன் 27, 1927, யாழ்ப்பாணம்.) ஈழத்து எழுத்தாளரும், பதிப்பாளரும் ஆவார். இவரது தண்ணீரும் கண்ணீரும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.1966 இல் மல்லிகை என்ற மாத இதழை ஆரம்பித்துத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.இவரது எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும்.இவரது நூல்கள்

சிறுகதைத் தொகுப்புக்கள்[தொகு]

தண்ணீரும் கண்ணீரும் (1960)[5]

பாதுகை (1962)[6]

சாலையின் திருப்பம் (1967)[7]

வாழ்வின் தரிசனங்கள் (2010)[8]

டொமினிக் ஜீவா சிறுகதைகள்[9]

கட்டுரைத் தொகுப்புக்கள்[தொகு]

அனுபவ முத்திரைகள்[10]

எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்[11]

அச்சுத்தாளினூடாக ஓர் அனுபவ பயணம்[11]

நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்[12]

முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்[13]

மொழிபெயர்ப்பு நூல்[தொகு]

UNDRAWN PORTRAIT FOR UNWRITTEN POETRY (எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்) (மொழிபெயர்ப்பு: கந்தையா குமாரசாமி, மல்லிகைகைப்பந்தல், 2004)[14]

ஜீவா பற்றிய ஆய்வு நூல்கள்[தொகு]

டொமினிக் ஜீவா - கருத்துக் கோவை (தொகுப்பு: மேமன்கவி)

மல்லிகை ஜீவா நினைவுகள் (லெ. முருகபூபதி, 2001)

பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் (தொகுப்பு: மேமன்கவி)

மல்லிகை ஜீவா - மனப்பதிவுகள் (திக்குவல்லை கமால், 2004)

விருதுகள்[தொகு]

2013: இயல் விருது (கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து வழங்கியது)