#COVID19 உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 323 ஆக அதிகரிப்பு


 


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 323ஆக அதிகரித்துள்ளது.

மரணங்கள் பதிவான பிரதேசங்கள்

  • வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயது பெண்
  • நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயது ஆண்
  • கொழும்பு 2 பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயது ஆண்
  • உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயது ஆண்
  • பொலனறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது ஆண்
  • மடவல பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயது பெண்
  • கெலிஓய பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயது ஆண்