இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 323ஆக அதிகரித்துள்ளது.
மரணங்கள் பதிவான பிரதேசங்கள்
- வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயது பெண்
- நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயது ஆண்
- கொழும்பு 2 பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயது ஆண்
- உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயது ஆண்
- பொலனறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது ஆண்
- மடவல பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயது பெண்
- கெலிஓய பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயது ஆண்
Post a Comment
Post a Comment