கடமையேற்பு


 


மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளராக நிந்தவூரைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் முஹம்மட் சுபியான் இன்றைய தினம் தனது கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.