இம்பால்:
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இன்று இரவு 9.50 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.
மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் நிலநடுக்கமானது உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்படட் சேத விவரங்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை.
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment