நீர் விநியோகம் தடை


 


நாட்டின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.

நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளமையினால், நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அந்த சபை அறிவித்துள்ளது