நங்கூரமிட்டு அலேர்ட் அடித்தோம்; யாரும் வரவில்லை!




எதற்காக இது ?
சுமார் இரண்டு கோடி ருபாய் நஷ்டம் ஏற்படும்.இதுவரைக்கும் அரசு அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை .இந்த சவுக்கடி மீனவர்கள் சங்க மீனவர்கள் மற்றும் பொதுமக்களே வந்து இவ்வளவு நேரமும் எங்களுக்கு பூரண உதவியை நல்கிக் கொண்டிருக்கிறார்கள் .

சவுக்கடி மீனவர்கள் சங்க தலைவர் எஸ். ஆனந்தன் தெரிவிக்கையில் ..

15 ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணி இருக்கும்.
இரண்டு படகுகள் கரை ஒதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தவுடன் நிலைமை மோசமாக இருந்தது. உடனடியாக போலீசுக்கு அறிவித்துவிட்டு எமது மீனவர்களை அழைத்து ஆக வேண்டியதை பார்த்தோம். காயமடைந்த படகோட்டி மீனவரை ஆஸ்பத்திரி கொண்டு சென்ற ஒப்படைத்தேன். இப்போது உரிமையாளருடன் மீட்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம் என்றார்.

 சுமார் இரண்டு கோடி ருபாய் நஷ்டம் ஏற்படும்.இதுவரைக்கும் அரசு அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை .இந்த சவுக்கடி மீனவர்கள் சங்க மீனவர்கள் மற்றும் பொதுமக்களே வந்து இவ்வளவு நேரமும் எங்களுக்கு பூரண உதவியை நல்கிக் கொண்டிருக்கிறார்கள் .


சவுக்கடி மீனவர்கள் சங்க தலைவர் எஸ். ஆனந்தன் தெரிவிக்கையில் ..

15 ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணி இருக்கும்.
இரண்டு படகுகள் கரை ஒதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தவுடன் நிலைமை மோசமாக இருந்தது. உடனடியாக போலீசுக்கு அறிவித்துவிட்டு எமது மீனவர்களை அழைத்து ஆக வேண்டியதை பார்த்தோம். காயமடைந்த படகோட்டி மீனவரை ஆஸ்பத்திரி கொண்டு சென்ற ஒப்படைத்தேன். இப்போது உரிமையாளருடன் மீட்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம் என்றார்.