சவூதியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கான பதில் விரைவில் அமெரிக்காவால் வழங்கப்படுமெனவும் அது எவ்வகையான பதில் என்பது அப்போது தெரியவரும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.
ரியாத்திலுள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட செய்தி வெளிவந்த பின்னர் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை அபுதாபியிலுள்ள அமெரிக்க தளம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்க இராணுவ வீரர்கள் 160 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்திருப்பது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


Post a Comment
Post a Comment