பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மதத்துக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பிலேயே இக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment