நாளை (01) சர்வதேச மே தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல பகுதிகளிலும் நாளை மே தினப் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்காக கொழும்பு நகரில் பொலிஸாரால் விசேட பாதுகாப்பும் போக்குவரத்துத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.


Post a Comment
Post a Comment