மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் ஒய்வுநிலை அதிபர் A.R. அப்துல் றாசிக் காலமானார்



 


சமூக நீதிக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சகோதரர் Irfan Ahamed - Banna அவர்களின் அன்புத் தந்தை, சமூக நீதிக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சகோதரர் Irfan Ahamed - Banna அவர்களின் அன்புத் தந்தை, மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் ஒய்வுநிலை அதிபர் A.R. அப்துல் றாசிக் அவர்கள் காலமானார். 


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 


மர்ஹூம் அப்துல் றாசிக் அவர்கள் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மாணவர்களினது முன்னேற்றத்திற்காகவும், மருதமுனையின் கல்வி வளர்ச்சிக்காகவும் அர்ப்பணிப்போடு செயற்பட்ட ஒருவர். 


அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் சுவர்க்கத்தை வழங்கிடுவானாக. ஆமீன்!


அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகையின் பின்னர் அக்பர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 


மர்ஹூம் அப்துல் றாசிக் அவர்கள் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மாணவர்களினது முன்னேற்றத்திற்காகவும், மருதமுனையின் கல்வி வளர்ச்சிக்காகவும் அர்ப்பணிப்போடு செயற்பட்ட ஒருவர். 


அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் சுவர்க்கத்தை வழங்கிடுவானாக. ஆமீன்!


அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகையின் பின்னர் அக்பர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.