#ஜனாசா அறிவித்தல் December 11, 2019 அக்கரைப்பற்றை சேர்ந்த புவாத்; (இலங்கைத் துறைமுக அதிகார சபை ஊழியர்) இன்று மட்டக்களப்பு வைத்தியசாலையில் காலமானார். இவர் சுஹைனாவின் கணவரும் ,முபீஸ்,ஹில்மி(லண்டன்),சப்றாஸ் ஆகியோரின் சகலனுமாவார். மேலதிக தகவல் பின்னர் அறிவிக்கப்படும். Janaaza, Slider
Post a Comment
Post a Comment