#ஜனாசா அறிவித்தல்


அக்கரைப்பற்றை சேர்ந்த புவாத்; (இலங்கைத் துறைமுக அதிகார சபை ஊழியர்) இன்று மட்டக்களப்பு வைத்தியசாலையில் காலமானார்.
இவர் சுஹைனாவின் கணவரும் ,முபீஸ்,ஹில்மி(லண்டன்),சப்றாஸ் ஆகியோரின் சகலனுமாவார்.
மேலதிக தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.