விளக்க மறியல்


காலி முகத்திடலில் ரஷ்ய நாட்டு பெண்ணொருவரை துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்ட 05 சந்தேக நபர்களுக்கும் ஜூலை 10 ஆம் திகதிவரை விளக்கமறியல் - கோட்டை நீதவான்