#Breaking; குழந்தை மீட்கப்பட்டுள்ளது, ஏனையோரைத் தேடும் பணி தொடர்கின்றது





கண்டி, புவெலிகட என்ற இடத்தில், ஏற்பட்ட கட்டிட சரிவின் காரணமாக, 3 பேர் புதையுண்டிருந்தனர். இதில், ஒன்றரை மாதக் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது. 

ஏனைய இருவரைத் தேடும் பணி தொடர்கின்றது.