14 ஆவது கொரோனா வைரஸ் தொற்று மரணம்


 


இலங்கையில் 14 ஆவது கொரோனா வைரஸ் தொற்று மரணம் பதிவாகியுள்ளது. IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குலியாப்பிட்டியை சேர்ந்த 50 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்