கம்பஹா மாவட்டத்தின் வத்துப்பிடிவல ஆதார வைத்தியசாலையின் பிணவறைகளில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி காரணமாக வீதிகளில் சடலங்கள் பாதுகாப்பற்ற முறையில் குவிந்து காணப்படும் சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் கொவிட் தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில் இவ்வாறான பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment