நேபாள சிறைகளிலிருந்து 7000 கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர்



 


நேபாளத்தில் இடம்பெற்ற கலவரத்தில் அங்குள்ள சிறைகளிலிருந்து 7000 கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது