பாகிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 31 பேர் பலி



பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள தர்லாய் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பிபிசி உருது செய்தியின்படி, காவல்துறை அதிகாரிகள் இதை 'தற்கொலைத் தாக்குதல்'கூறியுள்ளனர்.

மாவட்ட நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர், காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றார்.

மாவட்ட நிர்வாகத்தின் கூற்றுப்படி, வெடிப்பு நடந்த இடம் முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ளது